ஆவிக்கதைகள் எழுதி நம்மை பயமுறுத்திக்கொண்டிருந்தவர் வினையூக்கி(ஆர்.செல்வகுமார்)
நாளை- புதன் நள்ளிரவில் அவர் ஸ்வீடனுக்குக் கல்விப்பயணம்
மேற்கொள்கின்றார். அங்கு ப்ளெகிங் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில்
மேற்படிப்பை மேற்கொள்வார்
நண்பரின் கல்விப்பயணம் இனியதாகவும், வெற்றிகரமாகவும்
அமைய வாழ்த்துகின்றேன்
இனிய வாழ்த்து(க்)கள் வினையூக்கி.
அங்கே போயும் விடாம பேய்க் கதைகள் எழுதுங்க:-)))))
வாழ்த்துக்கள் செல்வா…. 🙂
வாழ்த்துகள் தம்பி..
எங்கிருந்தாலும் நலமுடன், நல்ல பெயருடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
அப்பன் முருகன் இருக்கிறான் துணைக்கு..
சென்று வா..
எங்கிருந்தாலும் வாரத்திற்கொரு முறை பதிவெழுத மறந்துவிடாதே..
வாழ்த்துக்கள் வினையூக்கி…தேவைகளுக்கு நான் சொல்லும் நன்பரை தொடர்புகொள்ளவும்…
தோழர் செல்வாவுக்கு வாழ்த்துகள்! 🙂
அப்போ எனக்கெல்லாம் லீவுதானா?
வாழ்த்துக்கள் செல்வா!
உனக்கு மட்டுமா?எனக்கும் லீவுதான்!
வாழ்த்துகள் செல்வா ஸார்
இராம், உண்மைத்தமிழன்,செந்தழல்ரவி, லக்கிலுக், ஜென்னி, ரம்யா
அனைவருக்கும்
நன்றி!
இராம், உண்மைத்தமிழன்,செந்தழல்ரவி, லக்கிலுக், ஜென்னி, ரம்யா
அனைவருக்கும்
நன்றி
சிவஞானம்ஜி மிக்க நன்றி