ஆவிக்கதைகள் எழுதி நம்மை பயமுறுத்திக்கொண்டிருந்தவர் வினையூக்கி(ஆர்.செல்வகுமார்)
நாளை- புதன் நள்ளிரவில் அவர் ஸ்வீடனுக்குக் கல்விப்பயணம்
மேற்கொள்கின்றார். அங்கு ப்ளெகிங் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில்
மேற்படிப்பை மேற்கொள்வார்
நண்பரின் கல்விப்பயணம் இனியதாகவும், வெற்றிகரமாகவும்
அமைய வாழ்த்துகின்றேன்