Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2007 க்கான தொகுப்பு

               ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.
                 கலந்துகொண்ட பதிவர்கள்:                             
                 நெல்லையிலிருந்து  ஆழியூரான்  
                 பெண்களூரிலிருந்து இள்வஞ்சி
                 லிவிங்ஸ்மைல் வித்யா
                 தல பாலபாரதி
                 சின்னதல லக்கிலுக்
                 மரக்காணம் பாலா
                 நந்தா
                 முரளி கண்ணன்
                 ஊற்று
                 தமிழ்குரல்
                 பைத்தியக்காரன்
                 எம்.பி.சுந்தர்
                  சிவராமன்
                 லெனின்/பூக்குட்டி
                 தமிழினியன்
                 மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்
                 சிவஞானம்ஜி
                 ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது
                 ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்
                முதலில் நெய்முறுக்கும்,சிறிது [...]

முழு பதிவையும் வாசிக்க »